இராஜபக்சாக்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்

இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்தியில் (GDP) 86.8 சதவீதம் கடன். வருகிற ஒக்டோபரில் 1 பில்லியன் டொலர் அரச பிணை முறியை (state sovereign bond)மீளச் செலுத்த வேண்டும். இந்த வருடம் மட்டும், செலுத்த வேண்டிய மொத்த கடன் ஏறத்தாள 2 இலட்சம் கோடி ரூபாய் . அதிலும் இந்தியாவிற்கு கொடுக்க வேண்டிய கடன் மீள் அளிப்புத் தொகை 960 மில்லியன் அமெரிக்க டொலர். கடனை சிறிது காலத்திற்கு உறைநிலையில் வைக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சில … Continue reading இராஜபக்சாக்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்